மதுரையில் இரு சக்கர வாகனத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் கொண்டு சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் காளவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தற்காலிக பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அ...
ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் மதன பள்ளியில் கலர் ஜெராக்ஸ் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை வார சந்தைகளில் புழக்கத்தில் விட்ட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
அவர்களிடம் இருந்த கள்ள ர...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பாரைப்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக கொ...